உலக செய்திகள்

இங்கிலாந்து அரசை உளவு பார்த்தாரா இளவரசர் சார்லஸ்?

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசை உளவு பார்த்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.  இளவரசர் சார்லஸ்சின் ஊழியர் ஒருவர் அமைச்சரவை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணி புரிகிறார்.  அதே போன்று, மற்றொரு ஊழியர் சுற்றுச்சூழல் மற்றும் உணவு துறை அமைச்சகத்தின் கிராமப்புற...

சவுதியில் இரவு உடையுடன் விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

சவுதி அரேபியாவை சேர்ந்த இருவர் மதீனா நகரில் இருந்து தபூக் நகரம் செல்ல விமான நிலையத்திற்கு வந்தனர்.  அவர்களை கவனித்த விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி, இருவரையும் விமானத்தில் ஏற்றக்கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.  திகைத்துப்போன பயணிகள், ´நாங்கள் அவசரமாக தபூக் நகரத்துக்கு செல்ல...

பெண்களின் மடிபோன்ற தலையணைகள்

பொதுவாக மழலைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்குமே மடியில் தலை வைத்துத் தூங்குவது என்றால் அலாதி பிரியம் தான்.  இப்படி மடி பிரியர்களுக்காக தயாரானது தான் இந்த புதிய வகை தலையணை. ஜப்பானில் சந்தைக்கு வந்துள்ள இந்த தலையணைகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  குறிப்பாக விமான...

விமானத்தின் துணையின்றி பறக்க ஆசையா?

மனிதர்கள் வானத்தில் பறந்து செல்லக்கூடிய வகையிலான விஷேட உடை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின.  தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி...

விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.  அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய...

ஈபிள் டவருக்கு வெடி குண்டு மிரட்டல்

பாரிசில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு, நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  எனினும், சற்று நேரத்தில் அந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர், பாரிசில் உள்ளது. இதை காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுலா...

ரம்ழான் வாழ்த்து பரிமாறியவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்: 10 பேர் பலி

பாகிஸ்தானில் மசூதியில் இருந்து வெளியே வந்து ரம்ழான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று முன்தினம் பொலிஸார் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட மனித...

மனைவியைக் கொன்று பேஸ்புக்கில் படம், தகவல் பரிமாறிய நபர் கைது

மனைவியைக் கொன்று, அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.  டெரக் தனது...

ஒரு லட்சம் முட்டைகளை வீசி அடித்து போராட்டம்

பிரான்ஸ் நாட்டு பிரிட்டனி பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கான பராமரிப்பு செலவுகளும் இவர்களுக்கு அதிகரித்துள்ளன.  கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் கோழிப் பண்ணைகளில், முட்டையிடும் கோழிகளை இடவசதி மிகுந்த தரம் உயர்ந்த கூண்டுகளில்...

கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை: முதல் முறையாக ஒரு தீர்ப்பு

கணவருடன் தூங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று மனைவியை இங்கிலாந்து நீதிமன்று எச்சரித்துள்ளது.  இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியது ஆகும். அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில்...

<< 23 | 24 | 25 | 26 | 27 >>