உலக செய்திகள்

இந்தோனேசியாவில் காட்டுத் தீ : மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

சுமத்ரா தீவில் காட்டு தீயினால் ஏற்பட்டுள்ள புகையானது மலேசியாவின் இரண்டு மாவட்டங்களை அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அவசரசிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் இந்தோனேசியாவை சேர்ந்த சுமத்ரா தீவுகளில் பனை எண்ணெய் உற்பத்திக்கான...

பாகிஸ்தானில் பிரபல நடிகை மீது அசீட் வீச்சு

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நடிகை புஷ்ரா (18) அசீட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.  நாடகம் மற்றும் சில பாஷ்டோ மொழி பாகிஸ்தான் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை புஷ்ரா  வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா நகரில் இவர் வசித்து வரும் இவர், இன்று அதிகாலை...

உலகம் முழுக்க 40 சதவீதம் பெண்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனராம்

உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பெண் முன்னாள் காதலன், கணவன், நண்பர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆய்வும், கருத்துக் கணிப்பும்...

பாகிஸ்தானில் மசூதி, மதரசா மீது தற்கொலை தாக்குதல் : 14 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி மற்றும் மதரசா மீது இன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் ஷியா பிரிவினர்கள் அதிகம் வசிக்கும் குல்ஷான் காலனியில் மசூதியும் மதரசாவும்...

வில்லியம் பிறந்த அதே வைத்தியசாலையில் கேத்துக்கும் பிரசவம்

இங்கிலாந்து இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரியும் பிறந்த வைத்தியசாலையிலேயே கேத் மிடில்டனுக்கும் பிரசவம் நடத்த அரச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்ஷூக்கும் (30) கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

பாலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா : ஜனாதிபதியை மிரட்டும் திட்டமா?

பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது பதவியை நேற்று திடீரென இராஜினாமா செய்துள்ளார்.  பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் பிரதமர் சலாம் பயாத் முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.  இதனையடுத்து, அரசியலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ரமி ஹம்தல்லாவை புதிய...

துபாயில் குரானின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா விரைவில்

துபாய் அரசு தனது நீண்ட நாள் இலட்சியமான குரானின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.  7.3 மில்லியன் டொலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குரானில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும்...

பங்களாதேஷில் 8 வக்கீல்கள் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தூக்கு

பங்களாதேஷில் கடந்த 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் எட்டு வக்கீல்கள் கொல்லப்பட்டமை குறித்த வழக்கில் 10 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.  இந்தநிலையில் இந்த வன்முறையில்...

அன்ரோய்ட் மென்பொருளை உருவாக்கி ஜேர்மனியில் இலங்கைச் சிறுவன் சாதனை

e and Tablets ] போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர்...

2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும்

2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.  இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட...

<< 28 | 29 | 30 | 31 | 32 >>