உலக செய்திகள்

ஈரான் ஜனாதிபதித் தேர்தல் இன்று

ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டின் மீது அமெரிக்க பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையின் ஈரான் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்நாட்டு மக்கள் தங்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று...

மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவில் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  நுரையீரல் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்னைகளால் பிரிட்டேரியா மருத்துவமனையில் மண்டேலா ஜூன் 08ம்...

வத்திகானில் ஒருபால் உறவுக்காரர்கள்: போப்பாண்டவர் ஒப்புக்கொண்டாரா?

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான வத்திகானின் நிர்வாக பொறுப்புதாரிகளிடையே ஊழல் பரவியிருப்பதையும், "தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ள காய்நகர்த்தும் ஒருபால் உறவுக்காரர்கள்" இருப்பதையும் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தென்னமெரிக்காவின்...

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சியை மூடிய கிரேக்க அரசாங்கம்

கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடிவிட்டது.  அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது  செவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக்...

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் ஒரு அச்சுறுத்தல்

அமெரிக்காவின் ராணுவ தலைமை இடமான பென்டகனில் நேற்று சட்டவல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பென்டகனின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.  அப்போது பேசிய ஜெனரல் மார்டின் டெம்சே கூறியதாவது:-  ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரானின் அணு ஆயுத...

சிரிய இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 14 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடந்த இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.  மர்ஜா சதுக்கத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புக்களில் மேலும் பலர் காயமடைந்ததாக அரசாங்கத்தினால் நடத்தப்படும் அல் இக்கம்பரியா தொலைக்காட்சி கூறியுள்ளது.  இதே சதுக்கத்தில் கடந்த ஏப்ரல்...

ஹிலரியை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தொடர்ந்தனர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரும் அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளராகக் கருதப்படுபவருமான ஹிலரி க்ளிண்டன் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.  தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது ஹிலரியின் ட்விட்டுகள்...

நெல்சன் மண்டேலாவின் நிலை கவலைக்கிடம்

தென் ஆப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  உடல் நலக் குறைவு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன் ஜோகன்னஸ்பர்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள்...

ஈராக் குண்டு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு

ஈராக்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வடைந்துள்ளது.  ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதில் இருந்து இன தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சன்னி மற்றும் ஷியா பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்...

வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்ட ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்

1964 ஆம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. இந்த நிலையில் மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. காந்த...

<< 29 | 30 | 31 | 32 | 33 >>