இலங்கை மின்சார சபையின் கொலன்னாவை களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தினால் மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.