கோப்பாய், கைதடி தபாலகங்கள் ஒரே இரவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிப்பு

கோப்பாய், கைதடி தபாலகங்கள் ஒரே இரவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிப்பு

 

கோப்பாய், கைதடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தபாலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு இக் கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது இது தொடர்பாக பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.