விளையாட்டு

மூன்று போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.  பதிலுக்கு...

பங்களாதேஷ் அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மிர்பூர் மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ​நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  இலங்கை அணி சார்பில் குமார்...

சங்கா மீண்டும் சதம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்சமயம் மிர்பூர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.  முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி வேகமாக ஓட்டங்களை குவித்து வருகிறது.  இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார சற்று நேரத்திற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில்...

தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் முரளிதரன்

கிரிக்கெட்டின் இணையதளமான கிரிக் இன்போ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது.  7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது.  தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக்...

ஐ.பி.எல் - 07: ஏலம் போகாத இலங்கை வீரர்கள்

இலங்கை அணியின் முக்கியத்துவம் மிக்க வீரர்களான மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை.  அத்துடன் நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லரும் ஏலத்தில் எடுக்கப்படாதது...

மஹெல, டெய்லர் ஏலம் போகவில்லை

7வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. பல நாடுகளைச் சேர்ந்த 514 வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டியிடுகின்றன.  மொத்தம் ரூ.275 கோடிக்கு வீரர்களை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்கின்றன. இதன் படி இம்முறை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:  * 7வது...

பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகினார் மஹெல

மஹெல ஜெயவர்த்தன பங்களாதேஷுக்கான சுற்றுப் பயணத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பயிற்சிகளின் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அத்துடன் அவர் இன்று நாடு திரும்புவார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  இலங்கை மற்றும்...

ஐ.பி.எல் சூதாட்டம் - தோனிக்கும் நேரடிப் பங்குள்ளதா?

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்தது.  இந்த விவகாரத்தில் இந்திய அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனி மற்றும் குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு நேரடியான தொடர்பு இருந்தது என்று ஒரு புக்கி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள...

ஆசிய, உலக கிண்ணத்திற்கான இந்திய அணி விபரம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் (பெப்ரவரி.25- மார்ச்.8) மற்றும் 20 ஓவர் உலக கிண்ண போட்டி (மார்ச்.16- ஏப்.6) வங்காளதேசத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்பட்டது.  ஆசிய கிண்ண கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷாந்த் சர்மா இரண்டு போட்டிகளிலும்...

ஐ.பி.எல். சூதாட்ட அறிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு நடந்த 6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். இவர்கள் மீது கிரிக்கெட் வாரிய நடவடிக்கை எடுத்தது.  சென்னை...

<< 8 | 9 | 10 | 11 | 12 >>