யாழ் செய்திகள்

ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையில் சந்தேகம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் மீது எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது என ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.     இது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், 'இந்த கோரிக்கையில் நியாயமும், உற்பத்தி...

வடமாகாண மதுவரி திணைக்களத்துக்கு 29பேர் இணைப்பு

மதுவரித் திணைக்களத்தின் வட மாகாண அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 29 புதிய உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்ப்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அரியாலை, புங்கன்குளம் சனசமூக நிலைய மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டன.    மதுவரித் திணைக்களத்தின் 3 பெண் பாதுகாவலர், 18 ஆண்...

கடற்றொழிலாளர் மாநாட்டிற்கு யாழிலிருந்து 200பேர் பங்கேற்பு

கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள 'கடற்றொழில் சமேளனத்தின் தேசிய மாநாட்டில்' யாழ்.மாவட்டம் சார்பாக 200பேர் கலந்து கொள்ளவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாக்கிழமை (06)...

பேராசிரியர்கள் பொது நலனுக்காக செயற்பட வேண்டும்: வசந்தி அரசரட்ணம்

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தங்களது பதவிகளை இனம்சார், மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.    யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் எழுதிய 'வட இலங்கையில்...

விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சி ஆரம்பம்

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி புதன்கிழமை (05) மாலை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது.    வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் மலர் கண்காட்சியை ஆரம்பித்து...

இழுவைப் படகு மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட இழுவை படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (06) தெரிவித்தார்.   தடை செய்யப்பட்ட இழுவை படகுகளை...

யாழில் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை புதன்கிழமை (05) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.    விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக...

வடமாகாண ஆளுநர் - கொரியன் தூதுவர் சந்திப்பு

கொரிய நாட்டு தூதுவர் வோன் ஸாம் ஷங் (றுழந்ளயஅ ஊர்யுண்பு) மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது.    யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை (04) விஜயம் மேற்கொண்ட கொரியன் தூதுவர், யாழ். மாவட்ட செயலாளர்...

உடுவிலில் 100 டெங்கு நோயாளர்கள்

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 மாதங்களில் 100 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.    அதிலும், கடந்த 2 மாதங்களில் (செப்ரெம்பர் - ஒக்டோபர்) மட்டும் 49 டெங்கு நோயாளர்கள் இனம்...

75 பிள்ளைகளின் செலவை பொறுப்பேற்க புலம்பெயர் தமிழர்கள் தயார்: சி.வி.கே

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயாக்ராக உள்ளது. அவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை முடிக்கும் வரையான அனைத்து செலவுகளையும் புலம்பெயர் தமிழர்கள் ஏற்கத் தயாராக இருக்கின்றனர் என்று வடமாகாண அவைத்தலைவர்...

<< 9 | 10 | 11 | 12 | 13 >>