யாழ் செய்திகள்

சி.வி, சி.வி.கே.வுக்கு மொட்டைக்கடிதம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அவைத் தலைவர் சி.வி.சிவஞானத்துக்கும் அண்மைக்காலமாக மொட்டைக் கடிதங்கள் கிடைக்கப்பெறுவதாக சிவஞானம் இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.    வடமாகாண சபையின் செயற்பாடுகளை விமர்சித்தும் முதலமைச்சர் மற்றும் தன்னை குறைகூறியும் இந்த மொட்டை கடிதங்கள்...

நலன்புரி முகாம்களிற்கு கொரிய தூதுவர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) விஜயம் மேற்கொண்ட கொரிய நாட்டு தூதுவர் வோன் ஸாம் ஷங், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும் மருதனார்மடம் கண்ணகி முகாம் ஆகிய நலன்புரி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.   முகாம்களின் நிலைமைகள் பற்றி பார்வையிட்ட தூதுவர், நலன்புரி நிலைய மக்களுடன்...

இலங்கையர்கள் உழைப்பாளிகள்: கொரிய தூதுவர்

இலங்கையர்கள் தங்களுடைய இலக்கை அடைவதில் முனைப்புடன் செயற்படும் உழைப்பாளிகள் என்று கொரிய நாட்டு தூதுவர் வோன் ஸாம் ஷங் (Won-sam CHANG) தெரிவித்ததாக யாழ் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்தார்.   கொரிய நாட்டு தூதுவருக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம்...

மரங்களே மனிதனின் ஆதி வீடுகள்: ஐங்கரநேசன்

மரங்களின் நிழலில் ஏதிலிகளாக பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருமே பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் மரங்களின் மீது வாழ்ந்தவர்கள்தான்.    மரங்கள்தான் மனிதனின் ஆதி வீடுகள். அந்தவகையில், நன்றி மறக்காதவர்களாக மரங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய...

மீரியாபெத்த மக்களோடு துயர்பகிர்வோம்: எஸ்.விஜயகாந்

பதுளை - கொஸ்லந்தை - மீரியாபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தலைமையில் இடம்பெற்றது.   அதனைத் தொடர்ந்து அவர்...

ஊழல் விசாரணைக்கு குழு நியமனம்: சந்திரசிறி

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தமை தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.   உலக வங்கியின் 3500 மில்லியன் ரூபாய் செலவில்...

யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பிரபல பாடசாலையின் மாணவன்?

யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு...

யாழில் HIV தொற்றாளர்கள் 40பேர் உலாவுகின்றனா்?

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று (31) நாடாளுமன்றத்தில் கூறினார்.   நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போதே ஹரிஸன் எம்.பி...

நீரால் பரவும் நோய்களில் யாழ். மாவட்டம் முதலிடம்!

நீரால் பரவும் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் பிரதேசங்களில் யாழ். மாவட்டம் முதலிடம் வகிப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.   யாழ்.வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பு...

வடக்கில் ரூ.100 மில்லியன் ஊழல்: சுரேஸ்

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.    யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

<< 10 | 11 | 12 | 13 | 14 >>